ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ‘ஸ்டாப் க்ளாக்’ விதியை அமல்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் ஃபீல்டிங் செய்யும் அணி அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும். மைதானத்தில் 60 வினாடிகள் கவுண்டவுன் காட்டப்படும். பூஜ்ஜியத்தை அடைவதற்குள் அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும். விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இது தற்போது டி20 2024 wc போட்டிகளில் நடைமுறைக்கு வர உள்ளது.