ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ‘ஸ்டாப் க்ளாக்’ விதியை அமல்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் ஃபீல்டிங் செய்யும் அணி அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும். மைதானத்தில் 60 வினாடிகள் கவுண்டவுன் காட்டப்படும். பூஜ்ஜியத்தை அடைவதற்குள் அடுத்த ஓவரைத் தொடங்க வேண்டும். விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இது தற்போது டி20 2024 wc போட்டிகளில் நடைமுறைக்கு வர உள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதி…. மீறினால் அபராதம்…!!
Related Posts
ஐசிசி டி 20 உலகக்கோப்பை…. கேப்டன் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்…
Read more“டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வேண்டும்…. நடிகர் சரத்குமார் கோரிக்கை…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more