பொதுவாகவே பாம்புகள் என்றால் அவை அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதன் அருகில் செல்வதற்கே அனைவரும் நடுங்குவார்கள். அந்த அளவிற்கு மனிதனின் உயிரை பறிக்கும் அளவிற்கு அதிக விஷத்தன்மை கொண்டது. காடுகளில் அதிகம் இருக்கும் பாம்புகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் தற்போது வந்து செல்கின்றன. சமீபகாலமாகவே சமையலறை, படுக்கையறை மற்றும் பைக் என அனைத்திலும் அதனை பார்க்க முடிகிறது.

ஏடிஎம் அறையிலிருந்து வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் பத்து அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஏடிஎம் மறையிலிருந்து வெளியே வருவதற்கு பல வழிகளில் முயற்சி செய்துள்ளது. ஆனால் அது முடியாத நிலையில் வேறு வழியில்லாமல் ஏடிஎம் இயந்திரத்தில் கஷ்டப்பட்டு ஏறி அதில் இருக்கும் கேமரா சிறிய துவாரத்திற்குள் சென்று எஸ்கேப் ஆகிவிடலாம் என்று தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Anand Sumit இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sumit_anand_official)