பொதுவாக திருமணம் என்றால் மணப்பெண் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அதிலும் ஆடை என்பது அனைவரையும் கவரும் விதமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு பெண் மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக வித்தியாசமான ஆடை அணிந்துள்ளார் .பாகிஸ்தானை சேர்ந்த அந்த பெண்ணின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த மணமகள் ரேகா டேனியல் தன்னுடைய கணவருடன் திருமண மண்டபத்திற்குள் நுழையும் பொழுது அவருடைய ஆடைகளை வித்தியாசமாக led லைட்டுகளை பொருத்திய ஆடைகள் அணிந்து  வித்தியாசம் காட்டியுள்ளார். திருமண விழாவில் அவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அனைவருடைய கவனமும் தன் மேல் விழ வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு வடிவமைத்துள்ளார். இவருடைய இந்த புதிய முயற்சியை சிலர் பாராட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rehab Danial (@rehabmaqsood)