துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான் கோசென் என்று அழைக்கப்படும் எட்டு அடி மற்றும் மூன்று அங்குலம் உயரம் கொண்ட மனிதர் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகில் மிக உயரமான மனிதர் என்று தேர்வு செய்யப்பட்டார். அதனைப் போலவே நேபாளத்தை சேர்ந்த சந்திரா பகதூர் டாங்கி என்று அழைக்கப்படும் 251 சென்டிமீட்டர்கள், 32 பவுண்டுகள் எடை கொண்ட மனித உலகிலேயே மிகவும் குள்ளமான மனிதர் என்று தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் குள்ளமான மனிதராக தேர்வு செய்யப்பட்ட டாங்கி 75 வயதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 30 வயதிற்கு மேல் இவர் உயிர் வாழ்வதே பெரிதாக கருதப்பட்ட நிலையில் 75 வயது வரை இவர் உயிர் வாழ்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Guinness World Records இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@guinnessworldrecords)