சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தந்தை ஒருவர் ஆட்டோ வைத்திருக்கின்றார். ஆட்டோவை சுத்தம் செய்வதற்காக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் ஆற்றுக்கு அருகாமையில் கூட்டி செல்கின்றார்.

அப்பா ஆட்டோவில் உள்ள அழுக்குகளை தேய்கிறார் சிறுவர்கள் ஒரு ஆற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கொண்டு வந்து தருகின்றனர். மற்றொரு சிறுவன் அப்பாவுடன் சேர்ந்து ஆட்டோவின் அடுக்குகளை தேய்த்துக் கொண்டிருக்கிறார். இந்த அழகான காட்சியை பார்க்கும் போது வளர்ந்த மகன்களே தங்களின் பெற்றோர்களுக்கு உதவி செய்யாத நிலையில் இந்த இரண்டு சிறுவர்களின் அன்பு பலரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)