இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது போல வங்கி சேவைகளை பெறுவதற்கு பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். இந்த நிலையில் பான் கார்டு ஒருவேளை தொலைந்து விட்டால் உடனே ஆன்லைன் மூலமாக நீங்கள் e-pan கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆன்லைனில் வெறும் பத்து நிமிடத்தில் இதனை நீங்கள் பெற்று விடலாம்.

இரண்டு இடத்திற்குள் பான் கார்டு பெற முதலில் தொடர்புகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை திறக்க வேண்டும். திரையின் இடது பக்கத்தில் தோன்றும் விருப்பங்களில் உடனடி e- Pan என்பதை கிளிக் செய்து ஆதார் அட்டை என்னை உள்ளிட்டு உடனே உங்கள் ஆதார் பதிவு மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதன் பிறகு உடனடியாக E-PANCARD அனுப்பப்படும். நீங்கள் pdf வடிவில் அச்சிடலாம் அல்லது சேமிக்கலாம்.