வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… இபிஎஸ் பிரசாரத்தில் வாணவேடிக்கை… தீபற்றி எரிந்த தென்னை மரம்…!!!!
Related Posts
Breaking: கோவாவில் புகழ் பெற்ற ஷிர்காவ் யாத்திரையின் போது கூட்ட நெரிசல்… 6 பக்தர்கள் பலி.. 30 பேர் படுகாயம்..!!
கோவா மாநிலம் பஞ்சிமை அருகே உள்ள ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லைரை தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஷிர்காவ் யாத்திரை’ விழாவில் இந்தாண்டு ஒரு பெரும் விபத்து நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த யாத்திரையின் போது ஏற்பட்ட திடீர்…
Read more“13 வயது மாணவனுடன் ஓடிய 23 வயது ஆசிரியை”… 5 மாத கர்ப்பம்.. சிறுவன் தான் தந்தையாம்.. பரபரப்பு சம்பவம்..!!
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் ஆசிரியராக இருக்கும் நிலையில் அதே பள்ளியில் 13 வயதுடைய மாணவன் ஒருவர் படித்து வருகிறான். இந்த மாணவனை திடீரென…
Read more