பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்தார். அதில், “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம் வழங்கப்படும். முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஏழைகளுக்கு மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படும், எதிர்காலத்தில் குழாய் மூலம் வீடு வீடாக எரிவாயு விநியோகம் செய்யப்படும்” போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
இவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக…. நற்செய்தி சொன்ன பிரதமர் மோடி…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read moreபாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read more