பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு இலங்கை அதிபர் அனில் விக்ரமசிங்கே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை தடுப்பதற்காக போலீசார் பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… திகைத்து நின்ற போலீசார்…!!!!
Related Posts
இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து 10 கிலோ கட்டி அகற்றம்…. மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை….!!!
புனேவின் ஜல்னா தீபக் கர்கினோஸ் புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் மருத்துவ வரலாற்றில் புதிய அரிய சாதனை ஒற்றை படைத்துள்ளனர். அதாவது 23 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து 10 கிலோ கட்டியாகப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த…
Read moreபெண்ணின் தலைக்குள் நுழைந்த மூளையை தின்னும் புழு…. அதிர்ச்சி சம்பவம்…!!
சில பூச்சிகள் மனித உடலை தின்று மரணத்தை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது போன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது. 77 வயது மூதாட்டி ஒருவர் பல நாட்கள் தலை சுற்றல், எரிச்சல் மற்றும் பேசுவதில் சிரமம் ஏற்பட்ட பிறகு…
Read more