பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூர் பகுதிக்கு இலங்கை அதிபர் அனில் விக்ரமசிங்கே பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை தடுப்பதற்காக போலீசார் பொதுமக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இலங்கையில் அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… திகைத்து நின்ற போலீசார்…!!!!
Related Posts
அட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read moreஅடக்கடவுளே…! நாள் முழுதும் உழைத்தாலும் வெறும் ரூ.50 தான் சம்பளம்…. உலகின் மிக ஏழ்மையான நாடு இதுதான்…!!
உலகில் எவ்வளவோ பணக்கார நாடுகள் இருந்தாலும் வறுமையில் வாடக்கூடிய நாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் உலகின் ஏழ்மையான நாடுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள புருண்டி நாடு முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சுமார் 1 கோடியே 20 லட்சம் பேர்…
Read more