சேவல் சண்டையில், இறந்த சேவலானது ‘கோஜா’ என்று அழைக்கப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி (பொங்கல்) பண்டிகையின் போது, சேவல்கள் அளவைப் பொறுத்து ரூ.3,000 முதல் 10,000 வரை விலை கிடைக்கும். உணவு பிரியர்கள் அதன் சுவைக்கு அடிமையாகி விடுவார்கள்.

சிலருக்கு இந்த சேவல் இறைச்சி சாப்பிடாமல் இருந்தால் சங்கராந்தி கொண்டாட மனம் வராது. சங்கராந்தி கொண்டாட கிராமங்களுக்கு வரும் விருந்தாளிகளுக்கு என்ன விலை கொடுத்தும் இந்த சேவல்களை வாங்கி சமைத்து கொடுப்பார்கள்.