மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் 517 தொழிற்பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 13 இன்று கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE, ME முடித்த 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://bel-india.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
இன்றே கடைசி நாள்… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
மொத்தம் 490 காலியிடங்கள்…. ரூ.40,000 சம்பளத்தில் வேலை…. Apply Now..!!
இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம்: இந்திய விமானத் துறை காலியிடங்கள்: 490 சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரை பணி: Junior Executive வயது வரம்பு: அதிகபட்ச வயது…
Read moreநவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…@@@
நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி, அறிவியல், கணினி அறிவியல், சமூகம், இசை, கலை மற்றும் பிற பாடங்களில் TGT மற்றும் PGT வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அந்தந்த பாடங்களில் பட்டம், பிஇடி…
Read more