பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ரவி வாசிப்பார். அதனைத் தொடர்ந்து பேரவை தலைவர் தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என தீர்மானிக்கும். வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை…..!!!!
Related Posts
நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!
நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…
Read moreபிளாஸ்டிக் பொறியியல் டிப்ளமோ படிப்புக்கு… 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் பிளாஸ்டிக் பொறியியல் மூன்றாமாண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தும் விலையில் இது சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு…
Read more