எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லை போலீஸ் உள்ளிட்ட 1876 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

இதற்கு ஏதாவதொரு இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 20 – 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எ

ழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு தகுதி பெறுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையத்தை அணுகவும்.