பிறப்பு சான்றிதழ் என்பது மிக முக்கியமான ஆவணத்தில் ஒன்று. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் தெரிவிப்பது கட்டாயம் என உள்துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, குடும்பத்தின் மதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் இனி இருவரின் மதத்தையும் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி பிறப்பு சான்றிதழில் இது கட்டாயம்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!
Related Posts
தலைக்கேறிய கடன் சுமை…. “மனைவி… மகள்… மகனுக்கு உணவில் விஷம்” கேரளா அருகே சோகம்…!!
பாதிக்கப்பட்டவர்: * கேரள மாநிலம் கொல்லம் பரவூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜு(46) கட்டிட தொழிலாளி. *குடும்பம்:* * மனைவி: பிரீதா, 39 * மகன்: ஸ்ரீராக், 17 * மகள்: ஸ்ரீநந்தா, 12 *சாத்தியமான நோக்கம்:* * ஸ்ரீஜு பல ஆண்டுகளாக…
Read more600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் மாணவி தற்கொலை….. வெளியான அதிர்ச்சி காரணம்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பண்டேபூர் பகுதியில் 10ம் வகுப்பில் பொது தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் எடுத்தும் பள்ளியளவில் முதலிடம் வரமுடியாத விரக்தியால் சாஷி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலிடம் பிடித்தவருக்கும் சாக்ஷிக்கும் 3…
Read more