தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் என்ற பெயர் தெரியுமாறு அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. சாலையில் செல்பவர்களுக்கு இது மது அருந்த தூண்டுகோலாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சாலைகளில் பயணிப்போருக்கு தெரியும் வகையில் இருக்கும் பெயர் பலகைகளையும் விரைவில் அகற்ற உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இனி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் பெயர் பலகை வேண்டாம்… அரசு முக்கிய முடிவு…!!!
Related Posts
மேடம் ஃபோட்டோ அனுப்பி காசு வாங்கிக்கோங்க….. ரூ18,00,000 நாமம்….!!
பெங்களூரில் 45 வயது பெண் ஒருவர் லாட்டரி மோசடி ஒன்றில் ஏமாந்துள்ளார். இ-காமர்ஸ் இணையதளமான மீஷோவின் பிரதிநிதிகள் போல் முதலில் லாட்டரி சீட் டிசைனில் ஸ்க்ராட்ச் கார்ட் ஒன்றை அனுப்பி அதை சுரண்டினால் அற்புத பரிசு காத்திருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதை…
Read moreஜீரோ கமிஷன்…. மாதம் ரூ5,04,00,000…. கள்ளாகட்டும் கேப் டிரைவர்-ஸ்…!!
பெங்களூருவின் உள்நாட்டு மொபிலிட்டி செயலியான, நம்ம யாத்ரி, ஆப் டாக்ஸி புக்கிங் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தொழில்நுட்ப தலைநகரில் தனது வண்டி சேவைகளை அறிமுகப்படுத்திய நம்ம யாத்ரி, செயலி மூலம் வண்டி ஓட்டுநர்கள் ஒரு மாதத்திற்குள் ரூ. 5.4…
Read more