தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை 75 சதவீதம் இணையவழியில் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு பனித்திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகின்றது. இதற்காக ஆசிரியர்கள் வெளியிடங்களுக்கு சென்று பயிற்சி பெறுவதால் கடும் சிரமம் ஏற்பட்டது. ஆசிரியர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் 75 சதவீதம் பயிற்சிகள் இணையவழியில் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இனி இணையவழியில் ஆசிரியர் பயிற்சி… பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read moreமுதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…
Read more