திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இனி நாம் அனைவரும் பிரதமர் மோடியை மிஸ்டர் 29 பைசா என அழைக்க வேண்டும். நாம் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் வரி கொடுத்தால் அவர்கள் தமிழகத்திற்கு வெறும் 29 பைசா தான் திருப்பி தருகிறார்கள். அதனால் பிரதமரை 29 பைசா என்று அழைக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
‘இனி அவரின் பெயர் மோடியல்ல.. மிஸ்டர் 29 பைசா’…. உதயநிதி ஸ்டாலின்…!!!
Related Posts
பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய தபால் துறையி வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா தபால் துறை வங்கியில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விவரங்களை காணலாம். நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) பணியின் பெயர்: ஆலோசகர் பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: பட்டதாரி அல்லது பொறியியல் வயது வரம்பு: 22 முதல்…
Read more“அப்பாவின் நிறைவேறாத ஆசை இதுதான்” அது நடக்காமலே போயிருச்சு…. விஜயகாந்த் மகன் உருக்கம்…!!
மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் போனதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அப்பாவுக்கு நான் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நான் சினிமாவை…
Read more