எதிர்காலத்தில் உலகில் நடக்க உள்ள இயற்கை பேரழிவுகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை துல்லியமாக கணித்து வைத்தவரான பிரபல தீர்க்கதரிசி பாபா வாங்கா உலகம் எப்போது அழியும் என்பதை முன்னதாகவே கணித்து வைத்துள்ளார்.

அதன்படி வருகின்ற 5079 ஆம் ஆண்டு வரை நடக்க உள்ள நிகழ்வுகளை குறித்து கணித்துள்ள அவர், அதற்கு மேல் எந்த கணிப்புகளையும் விட்டுச் செல்லவில்லை. அதன்படி 5079 ஆம் ஆண்டு உலகம் அழியும் என்று அவர் கணித்ததாலேயே அந்த ஆண்டுக்கு மேல் நடக்கும் எந்த கணிப்பையும் அவர் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது.