இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளிக்க Cybercrime என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Report suspect என்ற பகுதியை கிளிக் செய்து suspect data மெனுவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் புகார் அளிக்க விரும்பும் மோசடி இணையதள முகவரி, வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியை பதிவிட்டு அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து மோசடி குறித்து 500 வார்த்தைகளுக்குள் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மோசடி குறித்து புகாரளிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more