இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் மோசடி குறித்து புகார் அளிக்க Cybercrime என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Report suspect என்ற பகுதியை கிளிக் செய்து suspect data மெனுவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் புகார் அளிக்க விரும்பும் மோசடி இணையதள முகவரி, வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியை பதிவிட்டு அது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்து மோசடி குறித்து 500 வார்த்தைகளுக்குள் பதிவிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மோசடி குறித்து புகாரளிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!
Related Posts
இனி அபராதம் இல்லை… வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி சூப்பர் குட் நியூஸ்…!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்காக அபராதம் எதுவும் செலுத்த தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கில் இருப்பு மைனஸில் இருந்தாலும் அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ள ரிசர்வ்…
Read moreஎன்ன அடிசிட்டாங்க…. “கோவமாக சென்ற அண்ணன்” கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த சோகம்….!!!
டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் போட்டியின் போது விஷால் குமார் என்பவரது தம்பிக்கும் மற்றும் பிற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து…
Read more