ஓலா மற்றும் ஊபர் செயலிகளை பயன்படுத்துவதற்கு அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். ஆட்டோக்களுக்கு புதிய செயலியை உருவாக்கும் முயற்சியில் அரசு தற்போது இறங்கியுள்ளது. இதற்காக ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர், போக்குவரத்து துறை, செயலி வடிவமைப்பு குழுவுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோவுக்கு புதிய செயலி.. குறைகிறது கட்டணம்?… சூப்பர் குட் நியூஸ்…!!
Related Posts
1 இல்ல 2 இல்ல மொத்தம் 50 பெண்களை ஏமாற்றிய சாமியார்.. திடுக்கிடும் தகவல்….!!!
சிவகங்கை பகுதியை சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகின்றார். குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் அவர்களுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு உள்ளார். இந்த நிலையில் யூடியூபில் பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் மாந்திரீகார் அர்ஜுன் கிருஷ்ணாவை…
Read moreசர்வதேச விண்வெளி மையம்… மே 14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!
சர்வதேச விண்வெளி மையத்தை மே 14ஆம் தேதி வரை தென் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்கள் 12ஆம்…
Read more