தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. அவருடைய மெழுகு சிலையில் பிளாக்பஸ்டர் படமான புஷ்பா தி ரைஸ் படத்தில் உள்ள புஷ்பராஜின் தோற்றம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த விழாவில் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
அல்லு அர்ஜுனுக்கு அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை….!!!
Related Posts
சமந்தாவின் முக பொலிவுக்கு இதுதான் காரணமாம்…. லீக்கான தகவல்…!!
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சமந்தா இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாக்கிறார். சமந்தாவிற்கு இயல்பாகவே சருமம் பளபளப்பாக இருக்கும். சரும பராமரிப்பை மேம்படுத்த யோகா செய்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக…
Read more“அந்த மாதிரி படங்களில் நான் கண்டிப்பாக நடிப்பேன்”…. நடிகை நயன்தாரா அதிரடி…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த வருடம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.…
Read more