தேசிய விருது பெற்ற நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. அவருடைய மெழுகு சிலையில் பிளாக்பஸ்டர் படமான புஷ்பா தி ரைஸ் படத்தில் உள்ள புஷ்பராஜின் தோற்றம் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடந்த விழாவில் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
அல்லு அர்ஜுனுக்கு அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை….!!!
Related Posts
“67 வயதாகியும் திருமணம் செய்யாத கோவை சரளா”… ஏன் தெரியுமா..? அவரே சொன்ன காரணம் இதோ..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. இவர் தற்போது தன்னைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது. நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்.…
Read more150 வயசானாலும் ‘சூர்யவம்சம்’ 4ஆவது பாகத்திலும் நடிப்பேன்… சரத்குமார் கலகல பேச்சு…!!!
சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேசி வருவதாக சரத்குமார் கூறியுள்ளார். விக்ரமனின் மகன் அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் பட விழாவில் பேசிய அவர், எனக்கு 150 வயது ஆனாலும் பரவாயில்லை, சூரியவம்சம் 2,3,4 ஆகிய பாகங்களிலும் நடிப்பதற்கு தயாராக உள்ளேன்…
Read more