தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் தற்போதைய பாஜக எம்பியுமான சதானந்த கவுடா அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 70 வயதாகும் இவர் 2011 முதல் 2012 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக இருந்துள்ளார். அது மட்டுமல்லாமல் மத்திய ரயில்வே அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது இவர் தேர்தல் அரசியலில் இருந்து தான் முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அரசியலில் இருந்து முற்றிலும் ஓய்வு…. முன்னாள் முதல்வர் திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read moreஇந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…
Read more