சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதா என்று அமைச்சர் உதயநிதி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி தரப்பு, தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பாஜகவின் பங்கு உள்ளது என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானதா?…. சனாதன வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில்….!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more