தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக வரி செலுத்துவோர், அரசு ஊழியர்கள் மற்றும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து குடும்பங்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அனைவருக்கும் ரூ.1000, முதல்வர் சர்ப்ரைஸ் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது….!!!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில்…
Read moreசென்னையில் குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை…. அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெற்ற குழந்தைகளையே கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு வியாபாரம் செய்து வந்த மோகன்ராஜ்க்கு (47) மனைவி யமுனா மீது சந்தேக பார்வை இருந்துள்ளது. அது நாளடைவில் பூத…
Read more