உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிஷோரி என்ற இளம்பெண் ரிங்கு என்ற பையனை காதலித்துள்ளார். காதல் விவகாரம் தெரிந்ததும் கிஷோரியின் பெற்றோருக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் வயலுக்கு புல் வெட்டச் சென்ற காதலியை சந்தித்த ரிங்கு, கையில் இருந்த நிச்சயதார்த்த மோதிரத்தைப் பார்த்து, கோபத்தில் பெண்ணின் கைவிரல்களுடன் மணிக்கட்டையும் அறுத்துள்ளார். அந்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அதை பார்த்ததும் கடுப்பான காதலன்…. காதலியின் கை விரல்களை வெட்டிய அதிர்ச்சி….!!!
Related Posts
“கோபத்தில் மனைவி மீது ஆசிட் வீச முயன்ற கணவர்”…. திடீரென மகன் மீது பட்டதால் நடந்த விபரீதம்…!!
கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில்…
Read moreஅடி ஆத்தி…! ரூ.1500 கோடிக்கு விலை போகும் தலைமுடி…. என்ன காரணம் தெரியுமா…??
2023ஆம் ஆண்டில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ரூ.290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும்…
Read more