CM ஸ்டாலின் குறித்து அவதூறாக படங்கள் வெளியிட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை களக்காடு காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். அவர் தனது பேஸ்புக்கில், செந்தில் பாலாஜியை CM நேரில் சென்று பார்த்த புகைப்படத்தை மீம் போன்று சித்தரித்து வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிரடி: CM ஸ்டாலின் குறித்து அவதூறு: காவலர் பணியிடை நீக்கம்..!!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகிறது… மாணவர்களே ரெடியா இருங்க….!!!
தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்…
Read moreபொறியியல் மாணவர் சேர்க்கை… இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்…!!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில்…
Read more