CM ஸ்டாலின் குறித்து அவதூறாக படங்கள் வெளியிட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை களக்காடு காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பெருமாள். அவர் தனது பேஸ்புக்கில், செந்தில் பாலாஜியை CM நேரில் சென்று பார்த்த புகைப்படத்தை மீம் போன்று சித்தரித்து வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் பெருமாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.