கூட்டணி தொடர்பாக அதிமுகவில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன. அதனைப் போலவே பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இலக்கை முன்வைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சித் தொண்டர்கள் ஆசைப்படுகின்றனர் எனவும் கூறினார்.
அதிமுகவா? பாஜகவா? ஒருவாரத்தில் முடிவு…. சரத்குமார் பளீச்….!!!
Related Posts
12th மாணவர்கள்…. மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 6ஆம் தேதி வெளியானது. மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிப்பேன் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான…
Read moreசற்றுமுன்: பாஜக முக்கிய புள்ளி கைது….!!!
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனனை கொலை வெறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்தனர். மே எட்டாம் தேதி மதுசூதனனை வழிமறித்து பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.…
Read more