2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது தெற்கு மாகாணமான ஜார்ஜியாவில் தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சித்த குற்றத்திற்காக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு அட்லாண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொடுத்ததன் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். தனது கைது சம்பவம் பற்றி டிரம்ப் கூறுகையில், இது அமெரிக்காவில் மற்றுமொரு சோகமான நாள் என்றும் வழக்கு தொடர்ந்திருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிபர் தேர்தல் மோசடி” கைது செய்யப்பட்ட டிரம்ப்…. சில நிமிடங்களிலேயே விடுதலை…..!!
Related Posts
“இனி அரசு அதிகாரிகள் இரவு நேர விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடாது”… ஊழலை தடுக்க புது ஐடியா… சீன நாட்டின் அதிரடி உத்தரவு…!!!
சீனாவில் அரசு அதிகாரிகள் ஒன்றாக சேர்ந்து பணி தொடர்பாகவும் அல்லது அலுவலக ரீதியான நட்பை தாண்டி உறவை வளர்த்துக் கொள்வதற்காக இரவு நேர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். இதனால் ஊழல் அதிகரிப்பதாகவும், விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் மர்மமான முறையில்…
Read more7 நாள் தாக்கியும் தோல்வி – ஈரானின் அணு மையத்தை எட்ட முடியாத இஸ்ரேல்! “அமெரிக்கா உதவி தேடி திணறும் நிலை” ஈரான் தலைவர் கமேனி பதிலடி..!!
இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் வெற்றி பெற முடியாமல் தவிப்பதால், அமெரிக்காவிடம் உதவி கேட்டு வருகின்றது என ஈரான் தலைவர் கமேனி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மக்கள் முன்னிலையில் உரையாற்றிய கமேனி கூறியதாவது, “இஸ்ரேலின் இயலாமை தற்போது உலகமெங்கும் தெரிய வருகிறது.…
Read more