தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக தொலைத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் சினிமாவில் நுழைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த உடனே மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். குறிப்பாக மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர். இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் மற்றும் சூர்யா ஆகிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் பெரிதாக மேக்கப் எதுவும் போடாமல் இருப்பதால் சாய்பல்லவிக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில் சாய் பல்லவி சினிமாவில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அவரைப்போலவே அவரின் தங்கையும் ஆக்டிவாக இருப்பார். அதன்படி சாய்பல்லவியின் தங்கை சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் வரவர சாய் பல்லவிக்கு டஃப் கொடுப்பாங்க போலயே எனக் கூறி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Manithan News இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@manithannews)