
உத்தர பிரதேஷ் மாநிலம் மொரதாபாத் நெடுஞ்சாலையில் ஒரு ஸ்கூட்டரில் 6 பேர் பயணித்துள்ளனர். இதனை அவ்வழியாக காரில் சென்ற நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
मुरादाबाद यातायात के नियमो की धज्जियां उड़ाते दिखे नोजाबा युवा स्कूटी पर छह लोग सवार up 21cq 5270 नंबर स्कूटी पर सवार 6 पुलिस करें मामले में कार्रवाई मुरादाबाद करुला क्षेत्र कोहिनूर के आसपास का बताया जा रहा वायरल वीडियो@Uppolice @digmoradabad @uptrafficpolice police pic.twitter.com/J2DRvD1c8n
— city voice official (@MbdCity) November 24, 2023
இந்த காணொளி வைரலான நிலையில் உத்தர் பிரதேச காவல்துறையினர் எக்ஸ் வலைதள பக்கத்தில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.