இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட பாடங்களுடன் புதிய பாடப் புத்தகங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர NCERT திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பரிந்துரை குழு அளித்த அறிக்கையில், பள்ளி பாடப் புத்தகங்களில் நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என பெயர் மாற்றம் செய்யவும், 3 – 12 ஆம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இருந்து அரசர்களின் வெற்றிகளை இடம்பெற செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வி ஆண்டு முதல் 3 – 12 ஆம் வகுப்பு வரை…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“அதே இருக்கை…. அதே ஸ்டைல் வேண்டும்” ராகுல் காந்தியால் ஒரே நாளில் பிரபலமான சலூன்…!!
உத்திர பிரதேசம் மாநிலம் நாடாளுமன்றம் தேர்தல் களத்தில் மோடியையும் பாஜகவையும் கடுமையான கேள்விகளால் வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி தனது எளிமையான நடவடிக்கைகளால் மக்கள் மனங்களை வென்று வருகிறார். சாமானிய மக்களிடம் அவர் காட்டும் நெருக்கமும் பாசமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்தவகையில்…
Read moreகடன் தொல்லை : பக்கத்து வீட்டு பெண்ணோடு கணவன் செய்த காரியம்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!
கடன் தொல்லை காரணமாக சொந்த குழந்தையை தந்தையே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் கொடிக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா இவருக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கடன் தொல்லை காரணமாக இவரது கணவர் பக்கத்து…
Read more