தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 2ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சற்று தாமதமாக ஜனவரி 5ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில் ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
மாணவர்களே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று தொடக்கப் பள்ளிகள் திறப்பு….!!!!
Related Posts
“திருக்குறளை மலம் என்றும், தமிழ் மொழியை காட்டுமிராண்டி என்றும் சொன்னவரை தான் நீங்கள் அப்பான்னு சொல்றீங்க”… எச். ராஜா பரபரப்பு பேச்சு..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவம் மற்றும் வள்ளலார் என பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…
Read moreஅத சொல்ல துப்பு இல்ல.. சும்மா கொசு மாதிரி கொன்றுவேன்னு சொல்றாரு… உதயநிதி சிறை செல்வது உறுதி… எச். ராஜா பரபர..!!
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு நாடு முழுவதும் உள்ள இந்து தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு…
Read more