தென்கொரியாவில் அவசரநிலை அமலுக்கு வருவதாக அதிபர் யூன் சுக் யோல் அறிவித்துள்ளார். தென்கொரியாவில் திடீரென நள்ளிரவில் அவசர நிலையை அதிபர் பிரகடனம் செய்துள்ளார் . இதனால் அங்கு ராணுவ சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய படைகளின் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவும் உள்நாட்டு தேசவிரோத சக்திகளை ஒழிக்கவும் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படுவதாக தொலைக்காட்சி வாயிலாக அதிபர் உரையாற்றியுள்ளார். மேலும் எதிர்க்கட்சியினர் வடகொரியாவுக்கு ஆதரவாக இருப்பதாக அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். வடகொரியாவின் எதிர்கட்சி எம்பிக்கள், மேயர்கள் கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவில் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு… தென் கொரியாவில் ராணுவ சட்டங்கள் அமல்…. அதிபர் அறிவிப்பால் பதற்றம்…!!
Related Posts
கிம் ஜங் உன்னின் புகைப்படத்தை காப்பாற்ற வேண்டும்… மீறினால் மரண தண்டனை… வடகொரியா வினோத விதிமுறை..!
வடகொரியா ஒரு சர்வாதிகார ஆட்சி நாடாகும். இதன் அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவின் மக்கள் மிகவும் கட்டுப்பாடுகளுடன் சர்வாதிகார ஆட்சியின் கீழ் நடத்தப்படுகின்றர். இந்நிலையில் தற்போது வடகொரியாவில் புதிய விதி ஒன்று நடைமுறையில் உள்ளது என கொரியப் பெண் ஒருவர்…
Read moreபிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஜஸ்டின் ட்ரூடோ…. கனடா பிரதமர் தேர்தலில் களம் இறங்க உள்ள இந்தியர்… யார் தெரியுமா?…!!!
கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ (53) என்பவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் லிபரல் கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார். கனடா பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளது. நாட்டின் பொருளாதார சூழ்நிலை, சொந்த…
Read more