நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! மனைவி, 2 பெண் பிள்ளைகளை வெட்டி கொன்ற கணவர்…. பகீர் சம்பவம்…!!
விருதுநகர் மாவட்டம் திரு விருந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதியினருக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இன்று சுந்தரவேலுக்கும் அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…
Read more“குளிப்பதை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர்….”கத்தி கூச்சலிட்ட பெண்…. அடுத்து நடந்த சம்பவம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளில் 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக கடந்த 12-ஆம் தேதி வசூல் பணி மேற்பார்வையாளர் அனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சில ஊழியர்கள் சென்றனர். அந்த பகுதியில் ஒரு…
Read more