ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி. விசாகப்பட்டினம் தலைநகரமாக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் 2014 ஜூன் மாதம் ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது.
ஆந்திராவின் தலைநகரமான விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு..!!
Related Posts
மாதம் ரூ.20,500 கிடைக்கும் மகத்தான திட்டம்… உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க…!!!
வயது முதிர்ந்த காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 8 புள்ளி 2 சதவீதம் வருடாந்திர வட்டி…
Read moreபள்ளி குழந்தைகள்… இனி ஆசிரியர்கள் இதெல்லாம் செய்யக்கூடாது…. புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!!!
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின் படி பள்ளிகளில் குழந்தைகளை அடித்தல், கிள்ளுதல், அறைதல், நிற்க வைத்தல், முட்டி போட வைத்தல் மற்றும் அறைக்குள் அடைத்தல் உள்ளிட்டவை தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையை கிண்டலாக பேசுதல், பெயரைக் கூப்பிட்டு…
Read more