குடியரசுத் தலைவர் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீஷ் தங்கரை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம் பி கல்யாண் கிண்டல் செய்ததாக புகார். குடியரசு துணைத் தலைவர் தன்கர் அவமானப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தை பார்த்து மனம் நொந்து போனேன்.  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கண்ணியம்,  மரியாதையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார்.