குடியரசுத் தலைவர் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீஷ் தங்கரை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம் பி கல்யாண் கிண்டல் செய்ததாக புகார். குடியரசு துணைத் தலைவர் தன்கர் அவமானப்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சம்பவத்தை பார்த்து மனம் நொந்து போனேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கண்ணியம், மரியாதையை கடைபிடிக்க வேண்டும் என இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிண்டல் செய்யுறீங்க…! நொந்து போய் இருக்கேன்… M.Pக்கள் ஒழுங்கா இருங்க; ஜனாதிபதி திரௌபதி முர்மு…!!
Related Posts
மத்திய அரசின் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்…. 2 லட்சம் வரை முதலீடு…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!
பெண்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். பெண்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெண்களுக்கு மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என்ற சிறு சேமிப்பு திட்டத்தை…
Read moreஇன்சூரன்ஸ் இல்லையா…? 3 மாதம் சிறை ரூ.2,000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை….!!
வாகன ஓட்டிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இன்சூரன்ஸ் எதுவும் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது என்பது சட்டப்படி குற்றம். ஒருவர் இன்சூரன்ஸ் இல்லாமல் முதல் முறையாக போக்குவரத்து போலீசாரிடம் சிக்கினால் மூன்று மாதம்…
Read more