நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் சவால் நிறைந்தவையாக உள்ளன என்றும் நடராஜன் பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெறாதது எனக்கு வருத்தமாக உள்ளது என்றும் நடராஜன் கருத்து கூறி உள்ளார்.
உலக கோப்பை இந்திய அணி; ”வருத்தமாக இருக்குது” என நடராஜன் கருத்து!!
Related Posts
சி.எஸ்.கே. தோற்றால் என்ன…? ஜெயித்தால் என்ன…? மாஸ் காட்டிய தோனி..!!
ஐபிஎல் தொடரில் குஜராத் அணியுடனான போட்டியில் சென்னை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதில் சென்னை அணி வீரர் தோனி 8வது இடத்தில் களமிறங்கி கடைசி ஓவரில் 3 சிக்சர்களை விளாசியது ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்த போதிலும் அணியால் வெல்ல முடியவில்லை.…
Read moreசுப்மன் கில்லுக்கு ரூ.24 லட்சம் அபராதத்துடன் போட்டியில் விளையாடத் தடை… ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு…!!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் சுப்மன் கில்…
Read more