சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை பொதுவினியோக திட்டத்தில் பிரேமா என்பவர் சார் பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வருகிற 30-ஆம் தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் பிரேமா ஏற்கனவே பணியின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வணிக பொருளாதார குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் பிரேமாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஓய்வு பெற இருந்த நிலையில்…. சார் பதிவாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!
Related Posts
இன்ஸ்டாவில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!!
செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தில் ராஜா (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்துள்ளார். அதில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படமும் மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம்…
Read moreபரபரப்பு…! தூக்கில் தொங்கிய 10-ஆம் வகுப்பு மாணவி…. அடுத்த நொடியே அத்தையும்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் பனிச்சமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(25). இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமதி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விஜய்யின் அக்காள் மகளான கீர்த்திகா(15) தனது தாய்மாமன் விஜய் வீட்டில்…
Read more