தனியாக நடந்து வந்த முதியவர்… ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த காட்டு யானை ஐஓபி பகுதியில் ஒருவரை தாக்கியது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை முதியவர் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

காட்டுக்குள் புகுந்து யானையின் வாலை பிடித்து இழுத்த வாலிபர்… கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..!!

வாலிபர் காட்டுக்குள் நுழைந்து யானையை தொந்தரவு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. காட்டுக்குள் நுழைந்து ஒரு வாலிபர் யானையை தொந்தரவு செய்துள்ளார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில்…

Read more

சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வனத்துறை வாகனம்…. காட்டு யானை விரட்டியதால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். நேற்று முன்தினம் 15-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்…

Read more

Other Story