தனியாக நடந்து வந்த முதியவர்… ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை வனப்பகுதியில் ஒற்றை காட்டு யானை உலா வருகிறது. இந்த காட்டு யானை ஐஓபி பகுதியில் ஒருவரை தாக்கியது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அதிகாலை முதியவர் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அப்போது திடீரென…
Read more