கிணற்றில் விழுந்த காட்டெருமை…. 10 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வண்ணாரப்பேட்டை குடியிருப்பு பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் பாழடைந்து காணப்பட்டது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை எதிர்பாராதவிதமாக பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்…

Read more

Other Story