தண்ணீர் கேன்-ல்….. “உயிருடன் தவளை” அதிகாரிகள் தீவிர விசாரணை…!!

மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் குடிநீரை சுத்திகரித்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் , கச்சேரி சாலையில் உள்ள மளிகைக் கடையில் தண்ணீர் கேன் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் வாங்கிய தண்ணீர் கேனில்  தவளை உயிருடன் இருப்பது கண்டறியப்பட்ட, அளிக்கப்பட்ட…

Read more

“குடிநீர் தேவை-கழிவு நீர் அகற்றம்” 24 மணி நேர சேவை…… அதிகாரிகள் அறிவுரை…!!

சென்னை மாநகராட்சி தனது பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லியன் லிட்டர் என்ற அளவில்  பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்து வருகிறது. அதே போல் 300 இடங்களில் இருந்து தினசரி தண்ணீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வக…

Read more

குடிநீர் குழாயில் உடைப்பு…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து கடலூர் மாநகராட்சி பகுதிக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்…

Read more

Other Story