சிறுவர்கள் “இப்படி” செய்தால்…. பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை…. எச்சரித்த போலீசார்…!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாக…

“நடைபெற்ற அதிரடி சோதனை” 400 கிலோ பிளாஸ்டிக் பைகள்…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!!

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளிலுள்ள வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் அவற்றை மக்கும் மற்றும்…

சீனாவுடன் விரைவில் போர்! அமெரிக்க விமானப்படை எச்சரிக்கை..!!!

சீனாவுடன் இரண்டு ஆண்டுகளில் போர் நடைபெறலாம் என அமெரிக்க விமானப்படை அதிகாரி எச்சரித்துள்ளார். அமெரிக்க விமான படையின் இயக்க தளபதி தலைமை…

சீக்கிரமா வாடகை கொடுங்க…. களமிறங்கிய அதிகாரிகள்…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை….!!

வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை பாக்கியை வசூல் செய்யவும், அவ்வாறு…

கொஞ்சநேரம் மட்டும் USE பண்ணுங்க…. உங்க வாழ்க்கைய காப்பத்திக்கோங்க….!!

தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை வழக்கமாக…

உடனே எங்களுக்கு கால் பண்ணுங்க…. கண்டிப்பா லீவ் குடுக்கணும்…. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

தேர்தலுக்காக விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்…

இதை மட்டும் கண்டிப்பா பண்ணாதீங்க… எல்லாமே ரொம்ப பாதிக்கப்படும்… மீறுனா அவ்ளோதான்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் காட்டு…

இப்போலாம் அதிகமா இருக்கு… அங்கும் இங்கும் அலைந்த ஒற்றை யானை… அச்சத்தில் நடுங்கிய வாகன ஓட்டிகள்…!!

நீண்ட நேரமாக சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர்…

சக்கி வாய்ந்த நிலநடுக்கம்… எழும்பும் ராட்சச அலைகள்… சுனாமி வருவதற்கு வாய்ப்பு… ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும்…

கண்டிப்பா தப்பிக்க முடியாது… சட்டத்தை மீறுனா அவ்வளோதான்… கடுமையான நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!

பிளாஸ்டிக் பைகளை சட்டவிரோதமாக கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு…

ஸ்கூல்ல கத்திகுத்து தாக்குதல்…. மாணவனை வைத்து மிரட்டிய நபர்… சுட்டு வீழ்த்திய போலீசார்…

சீனாவில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து…

17 வயசுதான் ஆகுது…. நிறுத்தப்பட்ட திருமணம்… எச்சரிக்கப்பட்ட பெற்றோர்… அதிரடி நடவடிக்கை…!!

மைனர் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு, அவரது பெற்றோரை எச்சரித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில்…

நண்பர்களுடன் பார்ட்டி… போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பெண்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

பெண் இன்ஜினியர் மதுபோதையில் ஜீப்பை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள…

இதுக்கு மேல இருக்க கூடாது… மீறினால் உரிமம் ரத்து… எச்சரித்த சென்னை கமிஷனர்….!!

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அரசின் உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.…

கொட்டி தீர்த்த மழை…! மக்களுக்கு எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு …!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று திறக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புற…

ஹலோ..! உங்களுக்கு ஆஃபர் இருக்கு…! 15பெண்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணையில் பகீர் ..!!

தனியார் நிறுவனம்,என கூறி பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டரில் இருந்த 15 இளம்பெண்களை போலீசார் எச்சரித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள…

“இதை மட்டும் வளர்க்காதீங்க” மீறினால் நடவடிக்கை… போலீசார் எச்சரிக்கை…!!

மலை கிளி குஞ்சுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக ஐவரை போலீசார் கைது செய்ததோடு, கிளி குஞ்சுகளையும் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம்…

வட சென்னைக்கு எச்சரிக்கை…. அதிரடி காட்டிய பசுமை தீர்ப்பாயம் …!!

வடசென்னையில் மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வடசென்னை பகுதிகளில் செயல்பட்டு…

இதை செஞ்சீங்க… இனி 2 ஆண்டு சிறை… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இனி குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா…

மக்களே உஷார் – இலங்கை அரசு எச்சரிக்கை

கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்து ஆயுர்வேத சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இருந்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் இப்போதுள்ள காலகட்டத்தில் வெயிலின்…

காதலை கண்டித்த பெற்றோர்…. தற்கொலை செய்த மகள்…!!

பெற்றோர் காதலை கண்டித்ததால் செவிலியர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி அரசு குரும்பப்படியை சேர்ந்தவர்…

வட மாநில தொழிலாளிகளின் நடவடிக்கையை கவனியுங்கள்…எச்சரிக்கை விடுத்தார் காவல் கண்காணிப்பாளர்..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை…

மீனம் ராசிக்கு.. கடன் தயவு செய்து வாங்காதீர்கள்.. எதிலும் எச்சரிக்கையாக இருங்கள்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாகவே இருக்கும். ஏட்டிக்குப், போட்டியாக பேசியவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.…

ஆபத்து அறிந்து செயல்படுங்கள் பெண்களே..!!

சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகளவில் பதிக்கப்படுகிறார்கள், அதன் காரணம் தான் என்ன..? உஷாராக இருந்து கொள்ளுங்கள், தீமையின் வழியில் சென்று விடாதீர்கள்.பெருமை…

எச்சரிக்கை…!.. ”10இல் 1 இந்தியருக்கு புற்றுநோய்”… WHO அறிவிப்பால் பீதி …!!

பத்தில் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. உலக…

துலாம் ராசிக்கு…எதிலும் எச்சரிக்கையாக இருங்கள்.. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று எதிர்வருகின்ற சூழ்நிலை சங்கடத்தை கொடுக்கலாம். மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள், தொழில் வியாபாரத்தில் குளறுபடியை மாற்றத்தால் சரிசெய்வது…

மருத்துவமனைகளில் தனி தொற்று சிகிச்சை பிரிவு – கொரோனா வைரஸ்…அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை..!!

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் 3 பேர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமோனோகர்லால் மருத்துவமனையில் அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.3…

மரண பீதியில் சீனா…. ”மறைக்க முயலும் அரசு” வீடியோ_வால் அம்பலம் …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் சீன அரசு பல்வேறு தகவலை மறைத்துள்ளது செவிலியர் வீடியோவால் அம்பலமாகியுள்ளது. சீனாவை…

90,000 பேர் …… ”குலைநடுங்கச் செய்த கொரோனா”…. வீடியோ_வால் அதிர்ச்சி …!!

சீனாவை கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அங்குள்ள செவிலியர் வெளியிட்ட வீடியோ உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவை அச்சுறுத்தி…

கேரள செவிலியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

சவூதியில் செவிலியராகப் பணிபுரியும் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது மருத்துவ சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பணியாற்றும் கேரள செவிலியர்…

கொரோனா வைரஸ் : இந்திய மாணவர்களுக்காக அவசர உதவி எண்கள் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் தங்கி படிக்கும் இந்தியா மாணவர்களின் வசதிக்காக அவசர உதவி…

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு-”மாணவர்களுக்கு அனுமதி இல்லை” திடீர் எச்சரிக்கை …!!

அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக,…

விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் சோதனை..!!

இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான்…

சீனாவை உலுக்கும் ”கரோனோ வைரஸ்” பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை …!!

சீனாவில் கரோனோ வைரஸ் பரவாமல் இருக்க பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு…

”சீனா TO அமெரிக்கா” பரவிய கொரோனா வைரஸ்..!

முதன்முதலாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சீனாவின் சியாட்டில் நகரிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது…

4 நாடுகள்… 280 பேர் பாதிப்பு… ”மரண பயம் காட்டும் கரோனா”… அலறும் உலக நாடுகள்..!!

கரோனா வைரசால் 4 நாடுகளில் மொத்தம் 280 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் மரண பீதியில் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன்…

அமெரிக்காவில் ”கரோனா” … ”பீதியில் உலக நாடுகள்” …. உயிர்பலியை தடுக்க போராட்டம் ..!!

சீனாவில் பரவி வந்த சார்ஸ் வைரஸ் நோய் தற்போது அமெரிக்காவிலும் பரவி  வெளியாகியுள்ளது.. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி…

சீனாவில் சார்ஸ் நோய்: மேலும் ஒருவர் உயிரிழப்பு

சீனாவில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடூரமான சார்ஸ் நோயானது…

”நாடு விட்டு நாடு பரவும் சீன வைரஸ்” சர்வதேச விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை …!!

சீனாவில் மீண்டும் சார்ஸ் வைரஸ் தீவிரமாகியுள்ள நிலையில், நாட்டின் சர்வதேச விமான நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2003ஆம் ஆண்டு…

நாடு விட்டு நாடு தாவும் புதிய வைரஸ் – இந்திய மக்கள் உஷார்..!!

சைனாவில் இருந்து புதியவகை வைரஸ் பரவி வருவதால் விஞ்சானிகள் கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் திணறி வருகின்றனர். நடுங்கவைக்கும் சைனாவின் புதிய வைரஸ்…

முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த சுயேச்சை!

ஊழல் அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப்பெறுவேன் என சுயேச்சை எம்.எல்.ஏ. பால்ராஜ் குண்டு ஹரியானா…

எச்சரிக்கை..!… ”உயிர்கொல்லி நச்சு வைரஸ்” இந்தியாவுக்கு பரவும் அபாயம் …..!!

சீனாவில் சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் நச்சுக்கிருமி வேகமாக பரவி வருவதால் அங்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய…

ஐயோ ‘ஊபர்’ல போகாதீங்கப்பா…! – எச்சரிக்கும் சோனம் கபூர்

ஊபர் கால்டாக்ஸி சேவையை வாடிக்கையாளர்கள் மிக கவனத்துடன் பயன்படுத்துமாறு பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் ட்விட்டரில் எச்சரித்துள்ளார். ரசிகர்களே எச்சரிக்கை!…

உண்மைய சொல்லுங்க…!! ”பள்ளிகளுக்கு ஆப்பு” எச்சரிக்கும் சிபிஎஸ்சி …!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 10 , 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களை திருத்தம் செய்து 20ஆம் தேதிக்குள் மண்டல…

தமிழகத்துக்கு கன மழை …… ”மீனவர்கள் கடலுக்கு போகாதீங்க” எச்சரிக்கை …!!

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த…

BREAKING : ”உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு  மண்டலமாக வலுப்பெறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை  வடகிழக்கு பருவமழை தொடங்கி…

‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்…!!

நாளை தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? என்பதை தெரிந்து…

”கருப்பு பட்டியலில் சேத்துடுவோம்” பாகிஸ்தானுக்கு ஆப்பு ….. FATF எச்சரிக்கை ….!!

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதை 2020 பிப்ரவரி மாதத்துக்குள் தடுக்காவிட்டால், கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும் என, சர்வதேச நிதி நடவடிக்கை…

BREAKING : ”வடகிழக்கு பருவமழை தொடங்கியது” வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம்…

”ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்” உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.…