20 நாட்களாக…. நட்பாக பழகி…. 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிர்ச்சி சம்பவம்..!!

விசாகப்பட்டினத்தில் மைனர் சிறுமியை 5 பேர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 14 வயது சிறுமியை 5 பேர் சேர்ந்து 20 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். விமான நிலைய காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

Read more

நடிகையாகனும்….. 4 ஆண்டுகளாக….. “ஹார்மோன் மாத்திரையை மிரட்டி சாப்பிட வைத்த அம்மா”…. ஆந்திராவில் ஷாக்..!!

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அம்மாவால் வலுக்கட்டாயமாக வளர்ச்சி ஹார்மோன் மாத்திரைகள் ஊட்டப்பட்ட இளம்பெண்ணை ஆந்திர மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீட்டுள்ளது. விசாகப்பட்டினம் : சினிமாவில் நடிக்க வைப்பதற்காக 16 வயது மகளுக்கு ஹார்மோன் மாத்திரைகளை தாய் கட்டாயப்படுத்தி…

Read more

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் இருக்கும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு..!!

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் அவர் பேசினார்.“எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க நான் வந்துள்ளேன். நானும் வைசாக் நகருக்கு…

Read more

Other Story