குடிபோதையில் ரகளை செய்த வாலிபர்…. கண்டித்த போலீசாரை தாக்கியதால் பரபரப்பு…. வைரலாகும் வீடியோ…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி 24-வது தெருவில் ஜம்புலிங்கம் மெயின் ரோடு சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரோந்து போலீசார் ரகளையில் ஈடுபட்ட…
Read more