குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவர்…. ஜவுளிக்கடை ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் காலணியில் மணிராஜ் என்பவர் வசித்து வருகிறார் இவரது மனைவி மைதிலி ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

Other Story