ராகி அறுவடை இயந்திரத்தில் சிக்கிய தலை…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி அண்ணா நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த வேலையில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா(13) என்பவரும் ஈடுபட்டுள்ளார். இந்த…

Read more

ரம்ஜான் மாத தொழுகையை முடித்து வந்த போது…. விபத்தில் சிக்கி பிளஸ்-1 மாணவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர் காஜி திருவிழா அப்துல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முகமதுராயன் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது தனது நண்பரான முகமது ரீஹன் என்பவருடன் ரம்ஜான் மாத தொழுகையை முடித்துவிட்டு…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பிளஸ்-2 மாணவர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து உள்வட்ட சாலை வழியாக ஆலந்தூர் ஜி.எஸ்.டி சாலை நோக்கி வேகமாக சென்ற சொகுசு கார் நங்கநல்லூர் 24-ஆவது தெரு சந்திப்பில் வைத்து ஒரு மொபட் மீது பயங்கரமாக மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த கார்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பேருந்து சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார்(15) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவம் நடைபெற்ற அன்று நவீன்குமார் தனது சகோதரி பிரியாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. பள்ளி மாணவன் பலி…. தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஜெ.ஜெ நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சித்ரா என்ற மாணவி உள்ளார். இவர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சம்பரீஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

Read more

Other Story