ஆவடி கமிஷனரின் உத்தரவு..! கொள்ளை வழக்கில் தொடர்புடைய 6 குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!!
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ஆறு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்தில் அடங்கிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, கொலை உள்ளிட்ட தொடர் குற்றங்கள் நடந்து வருகின்றது.…
Read more